ஜனாதிபதியின் நாளைய விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Loading… வவுனியாவிற்கு நாளைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கான தீவிர ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   அதில் பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது. இதில் 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் … Continue reading ஜனாதிபதியின் நாளைய விஜயத்தை முன்னிட்டு வவுனியாவில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்!